2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கத்தின் முடிவுகள் வெளிவருகின்றன

Gavitha   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழலுக்கு எதிரான அரசாங்கத்தின் முடிவுகள் யாவை என்பது இப்போது அனைவருக்கும் தெரியவந்துக்கொண்டிருக்கின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X