2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’ அரச நிறுவனங்களின் வாகனங்களைத் தாருங்கள்’

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களை தமது கடமைகளுக்காக குறிப்பிட்ட காலங்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தற்போது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாத அரச திணைக்களங்களின் வாகனங்கள் பல காணப்படுவதாகவும் அவற்றை தமது கடமைகளுக்காக பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பொது சுகாதார பரிசோதகர்கள் மோட்டார் சைக்கிளிலேயே தமது கடமைகளுக்குச் செல்வதால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .