2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அரநாயக்க மண்சரிவில் 150 பேர் சிக்கினர்

Kanagaraj   / 2016 மே 17 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவனெல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 150க்கும் மேற்பட்டோர் சிக்குண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக 174 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் இதுவரையிலும் 80 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X