Editorial / 2025 செப்டெம்பர் 29 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு இன்று (29) காலை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டார்.
அவரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
47 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
2 hours ago