2025 ஜூலை 05, சனிக்கிழமை

அலைபேசிகள் திருட்டு தொடர்பில் முறையிட புதிய இணையத்தளம்

Editorial   / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசிகள் காணாமல் போதல் அல்லது திருடப்படுதல் தொடர்பில் அறிவிப்பதற்கு இலங்கை பொலிஸால் புதிய இணை​யத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

www.ineed.police.lk என்ற இணையத்தளம் ஊடாக அலைபேசி காணாமல் அல்லது திருடப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முறைபாடுகளை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தரவின் அறிவுரைக்கமைய இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .