2025 மே 21, புதன்கிழமை

அவன்ட் காட் தலைவர் சிஐடீ யில் ஆஜர்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மூன்று அமைச்சர்களால், அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர், நிசங்க சேனாதிபதிக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர்.

இதனையடுத்தே, அவர் குறித்த திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .