2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அவன்ட் காட் தலைவர் சிஐடீ யில் ஆஜர்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மூன்று அமைச்சர்களால், அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர், நிசங்க சேனாதிபதிக்கு அழைப்பாணை விடுத்திருந்தனர்.

இதனையடுத்தே, அவர் குறித்த திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X