2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆணைக்குழுவில் ரவூப் ஹக்கீம் ஆஜர்

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,  ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய,  அவர்  அங்கு சென்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் அண்மைய நாள்களில் குறித்த பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X