2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’ஆயுட்காலம் நிறைவடைந்தது’

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், குறித்த மாகாணம் ஆளுநரின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை வடமத்திய, கிழக்கு, மற்றும் சப்ரகமுவ ஆகியவற்றின் மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் (10) வடமேல் மாகாண சபையினது ஆயுட்காலம் நிறைவடையவுள்ளமை குறிப்பித்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .