2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஆலயடிவேம்பு ஆண் கொரோனாவில் மரணம்

Editorial   / 2021 ஜனவரி 02 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், நால்வர் மரணித்துள்ளனர். அதனடிப்படையில் ​இலங்கையில் ​கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 208ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய அறிக்கையின் பிரகாரம், ஆலயடிவேம்பு, கொழும்பு-14, அகலவத்த மற்றும் தர்கா நகர் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே மரணித்துள்ளனர்.

கொழும்பு-14 ஐச் சேர்ந்தவர் பெண், ஏனைய அனைவரும் ஆண்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .