2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இத்தாலிக்கு ஜனாதிபதி பயணம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டுநாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இத்தாலிக்கு பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாப்பரசரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X