2025 ஜூலை 05, சனிக்கிழமை

இந்தியப் பிரஜை கைது

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.280 கிலோகிராம் நிறையுடைய,  ஹசிஸ் போதைப்பொருளை, தன்னுடைய பயணப்பொதியில் மறைத்துவைத்து, நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்ற இந்தியப் பிரஜையை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், ​பொலிஸ் போதைப்பொருள் பயணியகத்தின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் உள்ளூர் பெறுமதி, 2 மில்லியன் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .