2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

Editorial   / 2025 ஜூலை 04 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள விதை நெல் விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை ஜூலை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .