Editorial / 2019 மே 07 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தக்ஷினாராம வீதியில், நபரொருவரை கல்கிசை பொலிஸார் நேற்று (06) இரவு, 10.25 மணிக்கு கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இந்திய பிரஜயஜையென்றும் எனினும், விசா இன்றி இருந்துவருவதாகவும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளமையால், அவரை கைது செய்ததாகப் பொலிஸாரால் தெரிவித்தனர்.
சந்தேகநபரை இன்று (07) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
17 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
45 minute ago
2 hours ago