2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இன்று முதல் விசேட ரயில் சேவை

Freelancer   / 2025 ஜூன் 09 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொசன் பூரணையை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .