2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘இன்டர்போலுடனான இலங்கையின் உறவு வலுப்படுத்தப்படும்’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்டர்போலுடனான இலங்கையின் உறவு தொடர்ந்து பலப்பபடுத்தப்படுமென, இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர், Jurgen Stock ​தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கம் கோரும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று (27) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .