2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இன,மத பேதமின்றி ஒத்துழையுங்கள்

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் இன, மத பேதமின்றி  பாதுகாப்பதற்கான பொறுப்பை, ஜனாதிபதி செயலணியிடம் ஒப்படைத்துள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாண தொல்பொருள் பாராம்பரியங்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி, பாதுபாப்பு அமைச்;சில், இன்று (10) கூடியபோதே, மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன, மத   பேதமின்றி வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதி செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, பாதுகாப்புச் செயலாளர் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X