2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

இரத்தினபுரி வைத்தியருக்கு தொற்றியது கொரோனா

S. Shivany   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கிய வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 13 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் நோயாளர்கள் என்பதுடன் நால்வர் வைத்தியசாலை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .