Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 2018ஆம் ஆண்டில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்திய இலங்கை வீரர், வீராங்கனைகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, இலங்கை ஊக்கமருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சீவலி ஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில், இந்த ஊக்க மருந்து பயன்படுத்திய 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இது, 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, அதிகரித்த தொகையாகவே காணப்படுகின்றதென்றும், அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago