2025 ஜூலை 16, புதன்கிழமை

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளதாக, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை 54 பேர் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை, மேலும் 138 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 
நாட்டில் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7 ஆகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .