2025 மே 21, புதன்கிழமை

இலங்கைப் பணிப்பெண் தண்டனை தொடர்பில் மீள் விசாரணை

Thipaan   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்லால் அடித்து  கொல்லுமாறு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணின் தண்டனை  தொடர்பாக, மீள விசாரணை நடத்துவதற்கு  சவூதி அரேபியா ஒத்துக்கொண்டுள்ளதாக பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .