2025 மே 22, வியாழக்கிழமை

இலங்கை பிரஜை உட்பட மூவர் இந்தியாவில் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியான விமான கடவுச்சீட்டுடன் விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர் மற்றும் இந்தியப் பிரஜையொருவர் உட்பட மூவரை கைதுசெய்துள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து,பெங்கொக் நகரத்துக்கு புறப்படவிருந்த விமானத்திலேயே அவர்கள் பயணிக்க முயற்சித்துள்ளனர் என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .