2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இலங்கை யாத்திரிகர் புதுடெல்லியில் மாயம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு யாத்திரைக்காகச் சென்ற முதியவர், புதுடெல்லி விமான நிலையத்தில் வைத்துக் காணாமற்போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனைப் பிரதேசத்தைச் சேர்ந்த, ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர (வயது 60-70க்கு இடைப்பட்டவர்) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

இவர் யாத்திரிகர்கள் சிலருடன் 15ஆம் இலக்கப் பிரிவில் நின்றமை சி.சி.டி.வி கமெராவில் இறுதியாகப் பதிவாகியுள்ளதாகவும் அதன்பின்னரே அவர் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5