Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 04 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அஷ்ரப்கான்
இளநீர் புரையேறியதில், 08 மாத ஆண் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம், பெரியநீலாவணையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதையடுத்து, தனியார் கிளினிக் வைத்தியர் ஒருவரின் ஆலோசனைக்கமைய, பெற்றோர் குழந்தைக்கு இளநீர் கொடுத்துள்ளனர்.
இதன்போது, இளநீரை பருக்கிய குழந்தைக்கு புரையேறியுள்ளது.
இதையடுத்து, குழந்தையை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .