Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரலஸ்கமுவ – தேவாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில். கலஹா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவர் நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பியோடியுள்ளதாகவும், சந்தேக நபரை தேடி, வலைவிரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago