2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’ஈஸ்டர் தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுங்கள்’

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயேசு கிறிஸ்துவை நினைவுகூர்ந்து அனுட்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும். 

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு ஈஸ்டர் தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ,கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .