2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

ஈ.டி.ஐ நிறுவனத்தின் நாலக எதிரிசிங்க கைது

S. Shivany   / 2021 ஜனவரி 06 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈ.டி.ஐ நிறுவனங்களின் பணிப்பாளர் குழாமின் முன்னாள் உறுப்பினர் நாலக எதிரிசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை கைதுசெய்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

13.7 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .