2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

உகண்டாவுக்கு பயணமானார் மஹிந்த

Kanagaraj   / 2016 மே 11 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, உகண்டாவுக்கு இன்று புதன்கிழமை பயணமானார். ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள யோஜேரி கஜூட்டா முசேவெனியின் பதவியேற்பு விழாவுக்கு அவர், பிரதம அதிதியாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X