2025 மே 22, வியாழக்கிழமை

உப-பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பல்வேறான முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஒஸ்டின் பெரேராவின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் அந்த பொலிஸ் நிலையத்தின் உப-பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X