2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு உத்தரவை மீறிய 19,000 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் இன்று (9) காலை வரை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 19,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


அத்துடன் நேற்று காலையிலிருந்து இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 1700 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


விசேடமாக பொலன்னறுவை, அம்பாறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் அதிகமாகக் கைது செய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .