2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 4,586 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (07) காலை 06 மணிமுதல் இன்று (08) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் 1,815 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 595 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .