2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

எக்னெலிகொட வழக்கின் இரண்டாவது சந்தேக நபருக்கு பிணை

Sudharshini   / 2016 மே 27 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்னெலிகொட  வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான லெப்டினன்ட் கேணல் பிரபோத சிறிவர்தன, 2 மில்லியன் ரூபாய் பண பிணையிலும் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையிலும் ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்கே பண்டாரவினால் இன்று (27) விடுவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .