2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

எதிர்க்கட்சி முதற்கோலாசானாக கயந்த கருணாதிலக

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுன்றில் எதிர்க்கட்சி முதற்கோலாசானாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .