2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘எந்தவொரு பரிசோதனைக்கும் தான் தயார்’

Editorial   / 2019 பெப்ரவரி 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் பாவனைத் தொடர்பான எந்தவொரு பரிசோதனைக்கும் தான் தயாரென, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சிலர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பான  இரத்த மாதிரி பரிசோதனைக்கும் அழைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ள சுசில் பிரேமஜயந்த தான் எந்தவொரு பரிசோதனைக்கும் தயாரென்றும்  தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .