2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எம்பிலிப்பிட்டிய விவகாரம்:ஏ.எஸ்.பி.க்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிப்பிட்டியவில் 29 வயதான இளைஞன், படுகொலைச் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை, 17ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X