2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் – கல்குளம் சந்திக்கருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்கலன் வாகனத்திலிருந்து குறித்த நிலையத்துக்கு எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த போதே, இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புக்காக பொலிஸ், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .