2025 மே 22, வியாழக்கிழமை

எரியும் உடம்புடன் உள்நுழைந்தவர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடம்புக்கு தீயை மூட்டிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்தவரை மிகவும் சாதூரியமாக பிடித்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X