2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

எஸ்.எல்.சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா

Editorial   / 2021 ஜனவரி 03 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் (எஸ்.எல்.சி) ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

அவருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவருக்கும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்​கொள்ளப்பட்டன எனினும், அவர்களுக்கு தொற்று உறுதியாகியிருக்கவில்லை.

அந்த ஊழியருக்கு கடந்த 2ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .