2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’ஐ.தே.கவில் யார் போட்டியிட்டாலும் மக்களின் தீர்மானம் ஒன்றுதான்’

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எவ்வாறான முகத்தை காட்டிக்கொண்டு வந்தாலும், அவர்கள் நாட்டை படுகுழியில் தள்ளிய குழுவினர் என நிராகரிக்கும் தீர்மானத்துக்கு நாட்டு மக்கள் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இன்று (06) இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .