2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கயந்த கருணாதிலகவால் இச்சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் இவ் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது.

இந்த வருடத்துக்கான செலவாக 4470 மில்லியன் ரூபாய் கணக்கிடப்பட்டுள்ள நிலையில்,  பாதுகாப்புக்கே அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மார்ச் மாதம் 5ஆம் திகதி வரவு செலவுத்திட்ட யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .