2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ஒரு குடையின் கீழிருந்து இருவர் மட்டுமே வரலாம்

Editorial   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2021 ஆண்டு பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும். அத்துடன், ஜனவரி 8 ஆம் திகதி வரைக்கும் சபை அமர்வுகள் முன்னெடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் காரணமாக, பாராளுமன்றத்தின் கலரிகள் யாவும் மூடப்பட்டன. விசேடமாக ஊடகவியலாளர் கலரியும் மூடப்பட்டே இருந்தது.

இந்நிலையில், புத்தாண்டு அமர்வுக​ள் தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு நிறுவனத்தில் இருந்து இரண்டு ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .