2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கபில

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகள், மதுபானங்கள் மற்றும் ஒரு தொகை வாசனைத் திரவியங்கள் என்பவற்றுடன் உரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் ​கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கைது செய்யப்பட்ட நபர்கள் உரே குடும்பத்தை ஸ்ரீச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் அவரது மனைவியோடு பிள்ளைகள் இருவருமாக கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .