George / 2016 டிசெம்பர் 28 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கச்சதீவை மீட்குமாறும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரியும் இந்திய பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கச்சதீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவில் பாரம்பரிய பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
11 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
32 minute ago