Janu / 2025 நவம்பர் 19 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில், புதன்கிழமை (19) அதிகாலை நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாக, விமான நிலையத்தில் தரையிறங்க வந்த மூன்று விமானங்களை மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சீனாவின் குவாங்சோவிலிருந்து, இந்தியாவின் மும்பையிலிருந்து, சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த விமானங்களே இவ்வாறு திருப்பி விடப்பட்டது.
11 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
55 minute ago
3 hours ago
3 hours ago