2025 மே 01, வியாழக்கிழமை

கடமைகளை பொறுப்பேற்றார் துமிந்த

Freelancer   / 2021 ஓகஸ்ட் 10 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி  அதிகாரசபையின் தலைவராக  இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் அமைச்சரவை அமைச்சர் இந்திக அனுருத்த உட்பட சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிய விழாவுக்குப் பின்னர்,  அதிகார சபையின் கடமைகளை துமிந்த சில்வா பொறுப்பேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .