2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்டியில் சூடு: ஒருவர் பலி

Thipaan   / 2016 நவம்பர் 20 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, அன்கும்புற பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

 இத்துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் ரி 56 ரகத் துப்பாக்கியுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .