2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கதிர்காமத்திலும் துப்பாக்கி சூடு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 28 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம், கிரிகெதர துனே பாலத்துக்கு அருகில் வைத்து முச்சக்கரவண்டியின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த முச்சக்கரவண்டி, புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 58 வயதான பெண் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X