R.Maheshwary / 2021 ஜூன் 09 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (09) முதல் ஆரம்பிக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மைய்யப்படுத்தி, இந்த நடவடிக்கை இன்று (09) ஆரம்பிக்கப்படும் என்றனர்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு விருப்பமுள்ள கர்ப்பிணிகளுக்கே இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதாக, குடும்ப சுகாதார பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி த சில்வா தெரிவித்துள்ளார்.
42 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago