2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கரு கலைப்பு: வைத்தியருக்கு வலைவீச்சு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வயதான யுவதியின் கருவை சட்டவிரோதமான முறையில் கலைத்ததாக கூறப்படும் வைத்தியரை தேடி வலைவிரித்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கருவை கலைப்பதற்கு ஒத்துழைப்பு நல்கினர் என்ற குற்றச்சாட்டில் தென் அதிவேக நெஞ்சாலையில் உள்ள கௌனிகம உப-பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X