2025 ஜூன் 18, புதன்கிழமை

கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

Editorial   / 2025 ஜூன் 17 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் அம்பாறை மாவட்டம் கல்முனை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள செவ்வாய்க்கிழமை (17) காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

எம். என். எம்.அப்ராஸ்  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .