2025 ஜூலை 02, புதன்கிழமை

கல்பொத்தேகம பிரதேசத்திலிருந்து முண்டம் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 05 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், கல்பொத்தேகம பிரதேசத்திலிருந்து வாவியொன்றுக்கு அருகில் தலையில்லாத முண்டமொன்று பொலிஸாரால் நேற்று (04) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், குறித்த முண்டம் ஆணொருவருடையது என்று தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .